Category: விவசாயம்

மருந்தடித்த திராட்சையால் புற்றுநோய்மருந்தடித்த திராட்சையால் புற்றுநோய்

இலங்கையில் யாழ்மாவட்டத்தில் தான் அதிகளவான கிரேப்ஸ் (Grape) உற்பத்தி செய்யப்படுகிறது, இங்கு 10000 விவசாயிகளுக்கு மேல் இதில் ஈடுபட்டுள்ளார்களாம், அவர்களில் 400 விவசாயிகள் மிக அதிகளவில் பயிரிட்டுள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது…….. இருந்தாலும் விவசாயத்திணைக்கள அனுசரணையோடு இரசாயனமற்ற சேதன பீடைநாசினிப்பயன்பாட்டை விரிவாக்கம் செய்ய [...]

புதினாச்செடியின் புதினங்கள்புதினாச்செடியின் புதினங்கள்

புதினா இலையில் வைட்டமின்கள் தாதுப்பொருள்கள் நிறைய உள்ளன. எனவே புதினா எண்ணெய், உணவுப் பொருள்கள், வாசனைப் பொருள்கள், மருந்துகள், அழகு சாதனப் பொருள்கள் உள்ளிட்ட பலவற்றிலும் சேர்க்கப்படுகிறது.தலைவலி களிம்புகள், கிரீம்கள், இன்ஹேலர்கள் போன்றவற்றில் புதினா பிரதானப் பொருளாகச் சேர்க்கப்படுகிறது. உலக அளவில் [...]

கோழி தீவன விலை குறைக்கும் வரை முட்டையின் விலை குறையாதுகோழி தீவன விலை குறைக்கும் வரை முட்டையின் விலை குறையாது

தற்போதுள்ள மூலப்பொருட்களின் விலையின்படி, ஒரு முட்டையின் விலை 36 முதல் 37 ரூபாய் வரை பராமரிக்கப்படாவிட்டால், அத்தொழில் துறை நலிவடையும் அபாயம் உள்ளதாக விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அந்த அமைச்சின் செயலாளர் எம்.பி.நிஷாந்த விக்கிரமசிங்க நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் [...]

முல்லைத்தீவில் 14 வயது சிறுவன் விபரீத முடிவெடுத்து உயிரிழப்புமுல்லைத்தீவில் 14 வயது சிறுவன் விபரீத முடிவெடுத்து உயிரிழப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுவன் ஒருவர் தவறான முடிவெடுத்துள்ள நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (04.10.2024) இரவு இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டார பகுதியினை சேர்ந்த அபிசன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். [...]

மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிமீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என எதிர்பார்ப்பதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கான நிதியை மத்திய வங்கி ஒதுக்கியுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான [...]

யாழ் போதனாவில் 19 வயது யுவதி மரணம்யாழ் போதனாவில் 19 வயது யுவதி மரணம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யுவதியொருவர் நேற்று (04) உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மானிப்பாயைச் சேர்ந்த 19 வயது இளம் யுவதியே உயிரிழந்தவர் ஆவார். காய்ச்சல் காரணமாக யுவதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் உண்ணிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தமை [...]

பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் – 2,000க்கும் மேற்பட்டோர் பலிபெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் – 2,000க்கும் மேற்பட்டோர் பலி

லெபனானின் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த நாட்களில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் 127 சிறுவர்களும் 261 பெண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் [...]

யாழில் நேருக்கு நேர் மோதிய இரு மோட்டார் சைக்கிள்கள்யாழில் நேருக்கு நேர் மோதிய இரு மோட்டார் சைக்கிள்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் நேற்று (4.10.2024) மாலை 6 மணி அளவில் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மாமுனையிலிருந்து தாளையடி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் செம்பியன்பற்று கடற்கரை வீதியில் இருந்து பயணித்த மோட்டார் சைக்கிளும் செம்பியன்பற்று வடக்கு [...]

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புடெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

தற்போது நிலவும் வானிலையுடன் செப்டம்பர் மாத இறுதியில் இருந்து டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வருவதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை 38,000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் தலைவர் நஜித் சுமனசேன குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலையில், 20 [...]

யாழில் தவறான முடிவெடுத்த பாடசாலை மாணவன்யாழில் தவறான முடிவெடுத்த பாடசாலை மாணவன்

யாழ்ப்பாணத்தில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையாகிய சிறுவன் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் யாழ். பெரியபுலம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11இல் கல்வி பயின்று வந்த, மாணவனே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் [...]

விவசாயிகளுக்கு ரூ.25,000 உர மானியம்விவசாயிகளுக்கு ரூ.25,000 உர மானியம்

நெல் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 25,000 ரூபாய் உதவித் தொகை வழங்குவதாக விவசாய அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம்.விக்ரமசிங்க, இன்று (03) அறிவித்துள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் இன்று (03) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. “இன்று (03) காலை [...]

இலங்கைக்கு நிதியுதவி வழங்க தயாராகும் வெளிநாட்டு வங்கிஇலங்கைக்கு நிதியுதவி வழங்க தயாராகும் வெளிநாட்டு வங்கி

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம் இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரிய எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள் இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் [...]

யாழ் நெல்லியடியில் உடுப்பு கடைக்கு தீ வைத்துக் கொழுத்திய வன்முறைக் கும்பல்யாழ் நெல்லியடியில் உடுப்பு கடைக்கு தீ வைத்துக் கொழுத்திய வன்முறைக் கும்பல்

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் நேற்று இரவு வன்முறை கும்பல் ஒன்றினால் வர்த்தக நிலையம் ஒன்று தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது. நெல்லியடி நகரில் உள்ள புடவை வர்த்தக நிலையம் ஒன்றுக்கு நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் கொண்ட வன்முறை [...]

யாழ் நாவாந்துறையில் வீடொன்று தீக்கிரையாழ் நாவாந்துறையில் வீடொன்று தீக்கிரை

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் நேற்று (2) வீடொன்றில் ஏற்பட்ட தீயினால் வீட்டில் இருந்த பெறுமதியான பல பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன. வீடு தீ பற்றி எரிவதனை கண்ட அயலவர்கள் தீயினை அணைக்க முற்பட்டதுடன், மாநகர சபை தீயணைப்பு படையினருக்கும் அறிவித்தனர். அதனையடுத்து சம்பவ [...]

நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டுநாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் நாளையதினம் (03) மூடுமாறு மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார். மதுபானம் அருந்துவதால் உலகளாவிய ரீதியில் வருடத்துக்கு 3 மில்லியனுக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். மது அருந்துவதால் இலங்கையில் [...]