மருந்தடித்த திராட்சையால் புற்றுநோய்மருந்தடித்த திராட்சையால் புற்றுநோய்
இலங்கையில் யாழ்மாவட்டத்தில் தான் அதிகளவான கிரேப்ஸ் (Grape) உற்பத்தி செய்யப்படுகிறது, இங்கு 10000 விவசாயிகளுக்கு மேல் இதில் ஈடுபட்டுள்ளார்களாம், அவர்களில் 400 விவசாயிகள் மிக அதிகளவில் பயிரிட்டுள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது…….. இருந்தாலும் விவசாயத்திணைக்கள அனுசரணையோடு இரசாயனமற்ற சேதன பீடைநாசினிப்பயன்பாட்டை விரிவாக்கம் செய்ய [...]