Category: கல்வி

யாழில் 25 ஆண்டுகளின் பின் சாதனை படைத்த பாடசாலையாழில் 25 ஆண்டுகளின் பின் சாதனை படைத்த பாடசாலை

யாழ்ப்பாணம் வட்டு தெற்கு பகுதியில் அமைந்துள்ள யா/கார்த்திகேயன் வித்தியாசாலையானது 25 ஆண்டுகளின் பின்னர் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை புரிந்துள்ளது. வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சையில் அந்த பாடசாலையில் கல்வி பயிலும் யசோதரன் கன்சிகா என்ற மாணவி 151 புள்ளிகளை பெற்று [...]

லமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகினலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகின

2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. [...]

பாடசாலைகளுக்கு நாளை விடுமுறைபாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

நிலவும் மோசமான வானிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (20) விடுமுறை வழங்கப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார். இதற்கிடையில், இந்த நாட்களில் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பரீட்சைகள் நடைபெறுவதால், நாளை (20) நடைபெறவிருந்த பரீட்சைகளை [...]

USA கல்வி நிறுவன பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவிUSA கல்வி நிறுவன பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவி

USA கல்வி நிறுவனம் நடாத்திய விஞ்ஞானப்பரீட்சையில் அதிகூடிய புள்ளியான 94 புள்ளியினைப்பெற்ற. மாணவி S.சபியா முதலிடம் பெற்றுள்ளார்.. போட்டிப்பரீட்சையில் 20மாணவர்கள் தோற்றியிருந்தனர்.. [...]

முதலிடம்பெற்ற மாணவி தனுஸ்கா…முதலிடம்பெற்ற மாணவி தனுஸ்கா…

மாதாந்தம் USAகல்வி நிறுவனத்தால் நடாத்தப்படும் விஞ்ஞானத்தேடலில் வினாவிடைப்போட்டியில் அதிக புள்ளிகளைப்பெற்ற மாணவியாக தனுஸ்கா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்..இவருக்கான பராட்டுக்களை USAநிறுவனம் தெரிவிக்கின்றது [...]

சாதாரணதர பரீட்சைக்கான விண்ணப்ப காலம் நீடிப்புசாதாரணதர பரீட்சைக்கான விண்ணப்ப காலம் நீடிப்பு

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி, டிசம்பர் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கடந்த நவம்பர் 05ஆம் திகதி முதல் நவம்பர் 30 ஆம் திகதி [...]

USAஇன் மற்றுமொரு விஞ்ஞானப்பரீட்சை முடிவுUSAஇன் மற்றுமொரு விஞ்ஞானப்பரீட்சை முடிவு

T.அஸ்மிகாஸ்-93, S.சபியா-92, S.அபிலாஷ் -85, R.துவானிகா-80, R.சாணக்கியன்-80, அஸ்மிதன்-78 D.டிவியா-77, அஸ்மிதா-77, லக்ஸ்மிதா-76 இம்மாணவர்கள் சிறப்பான புள்ளிகளைப்பெற்றுள்ளனர்..அதிகூடுதலான 93புள்ளியைப்பெற்று பரீட்சையில் அஸ்மிகாஸ் முதலிடத்தினையும் S.சபியா இராண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளனர் ஒவ்வொரு மாதமும் பரீட்சைகள் USAநிறுவனத்தால் நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கது [...]

USA விஞ்ஞான கல்வி நிறுவன விஞ்ஞான பரீட்சை போட்டிUSA விஞ்ஞான கல்வி நிறுவன விஞ்ஞான பரீட்சை போட்டி

மாதாந்தம் தரம்6,7.8.9.10,11மாணவர்களுக்கான போட்டிப்பரீட்சை இடம்பெற்றுவரும் வேளை இம்மாதம் அதிக புள்ளிகள் பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளார்கள் அத்துடன் அதிகபுள்ளிகள் பெற்ற ஐந்து மாணவர்களின் பெயர்கள் தளத்தில் புள்ளிகளோடு பதிவு செய்யப்படும். இக்கல்விநிறுவனம்,தொடர்ச்சியாக பரீட்சைகளை நடாத்துவதுடன் செய்முறை சார்ந்த வகுப்புக்களையும் நடாத்துவது குறிப்பிடத்தக்க உடுப்பிட்டி சயன்ஸ் [...]

புலமை பரிசில் பரீட்சை முறைகேடு – தீவிரமடையும் விசாரணைபுலமை பரிசில் பரீட்சை முறைகேடு – தீவிரமடையும் விசாரணை

2024ஆம் கல்வியாண்டிற்கான புலமைப் பரிசில் பரீட்சையில் முன்கூட்டியே வினாக்கள் வெளியான விவகாரம் தொடர்பில் ஆராய கல்வி அமைச்சினால் மற்றுமொரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் ஆலோசனையின் பேரில் கல்வியமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தரவினால் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் ஜனாதிபதி [...]

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானதுசாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 452,979 விண்ணப்பதாரர்கள் பங்குபற்றிய இந்த ஆண்டுக்கான சாதாரணதரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் நடைபெற்றது. [...]

பெற்றோரிடம் பணம் அறவிடக்கூடாது – பாடசாலைகளுக்கான சுற்றறிக்கைபெற்றோரிடம் பணம் அறவிடக்கூடாது – பாடசாலைகளுக்கான சுற்றறிக்கை

பாடசாலைகளில் நடத்தப்படும் பல்வேறு கொண்டாட்டங்களுக்காக பெற்றோரிடம் பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் தெரிவிக்கும் வகையில், கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர சுற்றறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். உலக சிறுவர் தினம், ஆசிரியர் தினம் போன்ற [...]

புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடாத்துவதற்கு ஏற்பாடுபுலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடாத்துவதற்கு ஏற்பாடு

இவ்வருடம் நடைபெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சை வினாத்தாள் கசிந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தால், பரீட்சையை மீண்டும் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் [...]

இன்று முதல் பாடசாலைகள் ஆரம்பம்இன்று முதல் பாடசாலைகள் ஆரம்பம்

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை இன்று (26) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கடந்த 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதன்படி, பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் [...]

பாடசாலை விடுமுறை தொடர்பில் முக்கிய அறிவிப்புபாடசாலை விடுமுறை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளில் இரண்டாம் தவணையை நிறைவு செய்வது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி, அந்த பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஓகஸ்ட் மாதம் 16ஆம் [...]

பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்புபரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இணையத்தளத்தில் சமர்ப்பிக்கும் அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. பாடசலைகள் மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களுக்கான ஒன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் (10) நிறைடைய இருந்தது. எனினும் தவிர்க்க முடியாத [...]

அனைத்து பாடசாலைகளும் நாளை – கல்வியமைச்சின் விசேட அறிவிப்புஅனைத்து பாடசாலைகளும் நாளை – கல்வியமைச்சின் விசேட அறிவிப்பு

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் (27) வழமைப்போன்று இயங்கும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்து அந்த அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது. கொழும்பு லோட்டஸ் வீதியில் ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் இன்று முன்னெடுத்த போராட்டத்தை [...]