யாழ் நெல்லியடியில் உடுப்பு கடைக்கு தீ வைத்துக் கொழுத்திய வன்முறைக் கும்பல்

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் நேற்று இரவு வன்முறை கும்பல் ஒன்றினால் வர்த்தக நிலையம் ஒன்று தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளது.
நெல்லியடி நகரில் உள்ள புடவை வர்த்தக நிலையம் ஒன்றுக்கு நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் கொண்ட வன்முறை கும்பல் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் இலக்கத் தகட்டை மறைத்தவாறு குறித்த வன்முறை கும்பல் வந்ததாக கூறப்படுகிறது. இதேவேளை கடந்த மாதம் இறுதி பகுதியிலும்,
அதற்கு முன்னர் இரு தடவைகளும் மேற்படி புடவை வர்த்தக நிலையம் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
Related Post

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் மீண்டும் தொழில்நுட்ப கோளாறு
2 மாத காலத்துக்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட சப்புகஸ்கந்த எண்ணெய் [...]

நீர்கொழும்பில் பதற்றம் – 6 பேர் வைத்தியசாலையில்
நீர்கொழும்பில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். [...]

யாழ் வட்டுக்கோட்டையில் மாணவியை கடத்த முற்பட்ட குழு – மடக்கிப் பிடித்த பொதுமக்கள்
யாழ்.வட்டுக்கோட்டையில் வீதியில் சென்ற மாணவியின் கையைப் பிடித்து கயெஸ் வாகனத்தில் கடத்த முற்பட்ட [...]