யாழ் போதனாவில் 19 வயது யுவதி மரணம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யுவதியொருவர் நேற்று (04) உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மானிப்பாயைச் சேர்ந்த 19 வயது இளம் யுவதியே உயிரிழந்தவர் ஆவார். காய்ச்சல் காரணமாக யுவதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவர் உண்ணிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தமை வைத்தியசாலையில் இனங்காணப்பட்டது.
இதையடுத்துது, 10 நாட்களாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
Related Post

“பிக் பொக்ஸ்” நிகழ்ச்சியில் சேர்ப்பதாக கூறி பலரால் சீரழிக்கப்பட்ட தமிழ் யுவதியும் தாயும்
வவுனியாவை சொந்த இடமாகக் கொண்டவர்களும் சுவிஸ்லாந்தில் வசிப்பவர்களுமான தாய் மற்றும் மகளது பாலியல் [...]

ஆப்கான் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது
ஆப்கானிஸ்தானில் இன்று காலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை [...]

பால்மா விலைகள் மீண்டும் அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் பால்மா விலையை மீண்டும் அதிகரிக்க பால்மா இறக்குமதி நிறுவனங்கள் நடவடிக்கை [...]