மருந்தடித்த திராட்சையால் புற்றுநோய்

இலங்கையில் யாழ்மாவட்டத்தில் தான் அதிகளவான கிரேப்ஸ் (Grape) உற்பத்தி செய்யப்படுகிறது, இங்கு 10000 விவசாயிகளுக்கு மேல் இதில் ஈடுபட்டுள்ளார்களாம், அவர்களில் 400 விவசாயிகள் மிக அதிகளவில் பயிரிட்டுள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது……..
இருந்தாலும் விவசாயத்திணைக்கள அனுசரணையோடு இரசாயனமற்ற சேதன பீடைநாசினிப்பயன்பாட்டை விரிவாக்கம் செய்ய இமை ஊடகம் விவசாய விரிவாக்க வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது .
இதனால் புற்றுநோயற்ற வாழ்வை ஆரம்பிக்கலாம் என நம்பப்படுகிறது
Related Post

இலங்கையில் ATM இயந்திரத்தில் இருந்து 78 லட்சம் ரூபா கொள்ளை
நிட்டடம்புவ நகரில் தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திர ஒன்று உடைக்கப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் [...]

யாழில் சடலமாக மீட்கப்பட்ட பெண் – பொலிஸார் விடுத்த கோரிக்கை
யாழ் ஸ்டான்லி வீதியில் உள்ள இலங்கை வங்கிக்கு அருகாமையில் உள்ள ஒழுங்கையில் சடலம் [...]

மட்டக்களப்பில் மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த அதிபர் கைது
மட்டக்களப்பு நகர் பகுதியில் 19 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய [...]