
விபத்தில் இருவர் பலி – மோதிய வாகனத்திற்கு தீ வைத்த மக்கள்விபத்தில் இருவர் பலி – மோதிய வாகனத்திற்கு தீ வைத்த மக்கள்
குளியாப்பிட்டி கனதுல்ல மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இன்று (01) பிற்பகல் மோட்டார் சைக்கிள் மீது சிறார் ஒருவர் கவனக்குறைவாக ஓட்டிச் சென்ற டிஃபென்டர் கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் (தந்தை மற்றும் மகன்) 4 வயது குழந்தையும் உயிரிழந்துள்ளனர். [...]