யாழில் 25 ஆண்டுகளின் பின் சாதனை படைத்த பாடசாலை

யாழ்ப்பாணம் வட்டு தெற்கு பகுதியில் அமைந்துள்ள யா/கார்த்திகேயன் வித்தியாசாலையானது 25 ஆண்டுகளின் பின்னர் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை புரிந்துள்ளது.
வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சையில் அந்த பாடசாலையில் கல்வி பயிலும் யசோதரன் கன்சிகா என்ற மாணவி 151 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
குறித்த பாடசாலையானது பொருளாதார ரீதியாக நலிவுற்ற கிராமத்தில் இருந்தாலும் அந்த பாடசாலையில் கல்வி பயின்று சாதனை புரிந்த மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
Related Post

2022 இல் பரீட்சைகள் நடைபெறும் தினங்கள் இதோ
இந்த வருடத்தில் நடைபெறவுள்ள உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரண தர [...]

சட்டக் கல்லூரி மாணவர் கட்டணங்களை அதிகரிப்பு
பொது நுழைவுத் பரீட்சைக் கட்டணம் உள்ளிட்ட சட்டக் கல்லூரி மாணவர் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு [...]

A/L பரீட்சைக்கான நேர அட்டவணை வௌியானது
க.பொ.த உயர்தரப் பரீட்சை 2021 (2022) க்கான நேர அட்டவணையை பரீட்சைத் திணைக்களம் [...]