Category: விவசாயம்

Букмекерские Конторы самые Букмекерские Конторы в России, Топ Рейтинг Бк Для Ставок, Какие Лучше”Букмекерские Конторы самые Букмекерские Конторы в России, Топ Рейтинг Бк Для Ставок, Какие Лучше”

“лучшие Букмекерские Конторы Онлайн Рейтинг Бк 2024 Content Легальная Букмекерская Контора возможности Бк 888 Хоккей Nhl а Правильно Выбрать макартуровскую Букмекерскую Контору и России? В нибудь Бк Лучше Коэффициенты? Онлайн-ставки [...]

Рабочее Зеркало Мостбет На Сегодня конкретный Доступ К Сайту MosbetРабочее Зеркало Мостбет На Сегодня конкретный Доступ К Сайту Mosbet

Мостбет Зеркало Вход в Mostbet Официальный Сайт Content Как приобрести И Использовать Бонусы Что что Зеркало Mostbet специфику Верификации И Безопасности Данных Зеркала Mostbet Различия Между Mostbet Ru И Mostbet [...]

நீரிழிவை ஒழித்துக் கட்டும் ‘இன்சுலின் செடி’நீரிழிவை ஒழித்துக் கட்டும் ‘இன்சுலின் செடி’

இந்தச் செடி ஈரப்பதம் உள்ள இடங்களில்வளரக் கூடியது. இந்தத் தாவரம் இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். இதன் தாயகம் அமரிக்காவின் புளோரிடா மாகாணம். நாம் இதை வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் கூட வளர்க்கலாம். இதை கரும்பு நடுவது போல் நட்டால் வளர்ந்து [...]

நம்மை மெல்லக்கொல்லும் பாத்தீனியம்நம்மை மெல்லக்கொல்லும் பாத்தீனியம்

பாத்தீனியம் ஆரோக்கியப் பிரச்சினைஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இந்த செடியின் மலரிலுள்ள மகரந்தங்கள் குழந்தைகளுக்கும், முதியவர் களுக்கும் ஆஸ்த்துமா நோயை தோற்றுவிக்கிறது.மேலும் அநேகருக்கு அலர்ஜியாக விளங்கும் இச்செடி அரிப்பையும், படை நோயையும் ஏற்படுத்தி தொல்லை தருகிறது. மனித குலத்துக்கும் விலங்கினத்துக்கும் தோல் [...]

முயல்களின் வாழ்க்கை அறிவோம்முயல்களின் வாழ்க்கை அறிவோம்

பொதுவாக முயல்கள் இரவில் தான் குட்டி ஈணுகின்றன. அவை குட்டி போடும் போது எந்த ஒரு தொந்தரவையும் விரும்புவதில்லை. 7 – 30 நிமிடத்திற்குள் குட்டி ஈணுதல் நடைபெற்று முடிந்து விடும். சில சமயம் எல்லாக் குட்டிகளும் தொடர்ந்து வெளி வராமல், [...]

மருந்தடித்த திராட்சையால் புற்றுநோய்மருந்தடித்த திராட்சையால் புற்றுநோய்

இலங்கையில் யாழ்மாவட்டத்தில் தான் அதிகளவான கிரேப்ஸ் (Grape) உற்பத்தி செய்யப்படுகிறது, இங்கு 10000 விவசாயிகளுக்கு மேல் இதில் ஈடுபட்டுள்ளார்களாம், அவர்களில் 400 விவசாயிகள் மிக அதிகளவில் பயிரிட்டுள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது…….. இருந்தாலும் விவசாயத்திணைக்கள அனுசரணையோடு இரசாயனமற்ற சேதன பீடைநாசினிப்பயன்பாட்டை விரிவாக்கம் செய்ய [...]

புதினாச்செடியின் புதினங்கள்புதினாச்செடியின் புதினங்கள்

புதினா இலையில் வைட்டமின்கள் தாதுப்பொருள்கள் நிறைய உள்ளன. எனவே புதினா எண்ணெய், உணவுப் பொருள்கள், வாசனைப் பொருள்கள், மருந்துகள், அழகு சாதனப் பொருள்கள் உள்ளிட்ட பலவற்றிலும் சேர்க்கப்படுகிறது.தலைவலி களிம்புகள், கிரீம்கள், இன்ஹேலர்கள் போன்றவற்றில் புதினா பிரதானப் பொருளாகச் சேர்க்கப்படுகிறது. உலக அளவில் [...]

கோழி தீவன விலை குறைக்கும் வரை முட்டையின் விலை குறையாதுகோழி தீவன விலை குறைக்கும் வரை முட்டையின் விலை குறையாது

தற்போதுள்ள மூலப்பொருட்களின் விலையின்படி, ஒரு முட்டையின் விலை 36 முதல் 37 ரூபாய் வரை பராமரிக்கப்படாவிட்டால், அத்தொழில் துறை நலிவடையும் அபாயம் உள்ளதாக விவசாய அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அந்த அமைச்சின் செயலாளர் எம்.பி.நிஷாந்த விக்கிரமசிங்க நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் [...]

முல்லைத்தீவில் 14 வயது சிறுவன் விபரீத முடிவெடுத்து உயிரிழப்புமுல்லைத்தீவில் 14 வயது சிறுவன் விபரீத முடிவெடுத்து உயிரிழப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 14 வயதுடைய சிறுவன் ஒருவர் தவறான முடிவெடுத்துள்ள நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (04.10.2024) இரவு இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டார பகுதியினை சேர்ந்த அபிசன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். [...]

மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிமீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என எதிர்பார்ப்பதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கான நிதியை மத்திய வங்கி ஒதுக்கியுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான [...]

யாழ் போதனாவில் 19 வயது யுவதி மரணம்யாழ் போதனாவில் 19 வயது யுவதி மரணம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யுவதியொருவர் நேற்று (04) உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மானிப்பாயைச் சேர்ந்த 19 வயது இளம் யுவதியே உயிரிழந்தவர் ஆவார். காய்ச்சல் காரணமாக யுவதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் உண்ணிக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தமை [...]

பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் – 2,000க்கும் மேற்பட்டோர் பலிபெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் – 2,000க்கும் மேற்பட்டோர் பலி

லெபனானின் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த நாட்களில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் 127 சிறுவர்களும் 261 பெண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் [...]