மதுபான விருந்து ஒன்றில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

மதுபான விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தை அடுத்து நபர் ஒருவர் மற்றுமொருவரை சுட்டுக் கொன்றுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த நபர் எஹதுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்பிரிய, அம்போகம பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 27 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
மதுபான விருந்து நடந்த வீட்டின் உரிமையாளர், வீட்டின் முன் வசிப்பவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related Post

யாழில் மண்ணெண்ணெய் வாங்க 2 நாட்கள் காத்திருந்த முதியவர் உயிரிழப்பு
இரண்டு தினங்களாக மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்தும் மண்ணெணெய் கிடைக்காத நிலையில் முதியவர் [...]

முல்லைத்தீவுவில் 15 வயதுடைய மாணவியை காணவில்லை
முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிழவன்குளம் பகுதியில் இருந்து பாடசாலைக்கு சென்ற 15 [...]

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மத்திய மலை நாட்டிலும் தொடர் மழை [...]