காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு

கண்டி ரெலுகேஸ் இல 2 கெல்லாபோக்க மடுல்கலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போன ஹரிவதனி என்ற மாணவி தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
குறித்த மாணவி நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், குறித்த மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசேதனைக்காக கண்டி போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Related Post

இன்றைய தினம் இரண்டு மணிநேர மின்வெட்டு
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மின்வெட்டு தொடர்பான அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய [...]

யாழில் மாயமான குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
யாழ்.பலாலி அன்ரனிபுரம் பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற மீனவர் காணாமபோனநிலையில் மாதகல் கடற்கரை பகுதியில் [...]

இலங்கையில் ஆபத்தான புதிய வைரஸ் – 14 பேர் பலி
இலங்கை – இரத்தினபுரி மாவட்டத்தில் இன்புளுவன்ஸா வைரஸ் தொற்று நோய் ஒன்று மிக [...]