நாளை அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு
நாளைய தினம் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.
Related Post
பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்
சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்பட்ட பாடசாலைகள் இன்று (24) மீண்டும் [...]
சமூக வலைத்தளங்களில் வெளியான பரீட்சை வினாத்தாள்
மேல் மாகாண கல்வித் திணைக்களத்தால் இன்று (01) நடத்த திட்டமிடப்பட்டிருந்த பாடசாலை ஆண்டு [...]
உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில்
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்து க.பொ.த உயர்தரம் கற்பதற்கு தகுதி [...]