இன்று முதல் பாடசாலைகள் ஆரம்பம்

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை இன்று (26) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கடந்த 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
இதன்படி, பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்று முதல் நவம்பர் 22 ஆம் திகதி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Related Post

நாளை பாடசாலை கல்விச் செயற்பாடுகள் இடம்பெறும்
நாளை (17) அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு, அதற்கு பதிலாக வேறொரு திகதியில் [...]

2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கை இன்று ஆரம்பம்
பாடசாலையின் கல்வி நடவடிக்கை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் [...]

பாடசாலைகளில் முதலாம் தவணை திங்கட்கிழமை முதல்
அரச மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளில் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை இன்றுடன் [...]