தென்னைக்கு பாதிப்பான வெள்ளை ஈ தாக்கம் நல்லூரில் இனங்காணப்பட்டது

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

யாழ்ப்பாணம் நல்லூரில் தற்போது தென்னையைத்தாக்கும் வெள்ளை ஈ இனங்காணப்பட்டதுடன் அதற்குரிய சிகிச்சை முறை தென்னைப்பயிர்ச்செய்கை சபை யாழ் பிராந்திய முகாமையாளர் திரு.தே.வைகுந்தன் தலமையில் நடாத்தப்பட்டது..தற்போது பரவி வரும் இந்த தாக்கத்தினை விரைந்து தடுப்பதற்கான பொறிமுறையை பிராந்திய முகாமையாளர் தனது உத்தியோகத்தர்களுக்கு மக்களோடு சேர்ந்து பணியாற்றும் தகவலையும் வழங்கியிருந்தார்