தென்னைக்கு பாதிப்பான வெள்ளை ஈ தாக்கம் நல்லூரில் இனங்காணப்பட்டது

யாழ்ப்பாணம் நல்லூரில் தற்போது தென்னையைத்தாக்கும் வெள்ளை ஈ இனங்காணப்பட்டதுடன் அதற்குரிய சிகிச்சை முறை தென்னைப்பயிர்ச்செய்கை சபை யாழ் பிராந்திய முகாமையாளர் திரு.தே.வைகுந்தன் தலமையில் நடாத்தப்பட்டது..தற்போது பரவி வரும் இந்த தாக்கத்தினை விரைந்து தடுப்பதற்கான பொறிமுறையை பிராந்திய முகாமையாளர் தனது உத்தியோகத்தர்களுக்கு மக்களோடு சேர்ந்து பணியாற்றும் தகவலையும் வழங்கியிருந்தார்
Related Post

யாழ்.பருத்தித்துறையில் வீதியில் விழுந்து கிடந்த 8 வயது சிறுவன் உயிரிழப்பு
யாழ்.பருத்துறை துன்னாலை – குடவத்தை பகுதியில் உள்ள கோவில் ஒன்றின் அருகில் வீதியில் [...]

மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு
நாளை (26) நாளை மறுதினம் (27) 2 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் [...]

வீதியோரத்தில் கைவிடப்பட்ட குழந்தை
பொல்பித்திகம, கொருவா, பூகொல்லாகம பகுதி வீதியோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் இன்று (02) காலை [...]