Day: October 6, 2023

சபைக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்சபைக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக இன்று பாராளுமன்ற அமர்வுகள் சிறிது நேரம் முடங்கியது. மட்டக்களப்பில் மாடு வளர்ப்பதற்காக மக்கள் பயன்படுத்திய காணிகளை வெளியாட்கள் சிலர் அபகரித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பதாதைகளை ஏந்தியவாறு சபையில் ஆர்ப்பாட்டத்தில் [...]

கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து – சாரதி வைத்தியசாலையில்கனரக வாகனம் குடைசாய்ந்து விபத்து – சாரதி வைத்தியசாலையில்

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா பதுளை பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை (06) நுவரெலியாவிலிருந்து பதுளை நோக்கி பயணித்த லொறியொன்று ஹக்கல பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின்போது லொறியின் சாரதி மற்றும் அவரின் உதவியாளர் இருந்ததாகவும் சாரதி மாத்திரம் காயமடைந்த நிலையில் நுவரெலியா [...]

மறுவாழ்வு முகாமில் இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழப்புமறுவாழ்வு முகாமில் இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழப்பு

திருமயம் அருகே தேக்காட்டூர் லெனாவிலக்கில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாமை சேர்ந்தவர் சத்தியசீலன் மகன் கமல்ராஜ் நாயகம் (வயது 47). இவரது தந்தை சத்தியசீலன் உடல்நல குறைவு காரணமாக இலங்கையில் உயிரிழந்த செய்தி கேட்டு கமல்ராஜ் மிகுந்த [...]

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் நிதியுதவிஉயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் நிதியுதவி

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று (06) காலை பஸ் ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் ரூபா வீதம் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் [...]

யாழில் பந்துவீச்சாளர் சமிந்தபாஸ் தலைமையில் பயிற்சிப் பட்டறையாழில் பந்துவீச்சாளர் சமிந்தபாஸ் தலைமையில் பயிற்சிப் பட்டறை

இலங்கை கிரிக்கெட் வீீரரின் முன்னாள் நட்சத்திர பந்துவீச்சாளர் சமிந்தபாஸ் தலைமையில் மாணவர்களான பயிற்சிப் பட்டறை இன்று யாழ் இந்துக்கல்லூரியில் விளையாட்டுத்திடலில் இடம்பெற்றது. நாளையும் நாளை மறுதினம் வவுனியாவில் நோத் ஸ்டார் மைதானத்தில்லும் நடாத்தப்படும் இதில் 70 மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளதும் [...]

அநீதிக்கு நீதிகோரி யாழில் இன்றும் போராட்டம்அநீதிக்கு நீதிகோரி யாழில் இன்றும் போராட்டம்

முல்லைதீவு நீதிமன்ற கெளரவ நீதிபதி ரி.சரவணராஜா அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு குரல் கொடுக்கும் முகமாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று யாழ் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அலுவலகம் முன்பாக நடைபெற்றுள்ளது.இதில் மதத் தலைவர்களும் சட்டத்தரணிகளும் பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர். [...]

அரச பேருந்து பாடாசாலை பஸ் மீது மோதி மாணவர்கள் உட்பட 26 பேர் காயம்அரச பேருந்து பாடாசாலை பஸ் மீது மோதி மாணவர்கள் உட்பட 26 பேர் காயம்

இ.போ.ச பேருந்து ஒன்றும் மினி பஸ் ஒன்றும் இன்று (06) காலை விபத்துக்குள்ளானதில் 15 பாடசாலை மாணவர்கள் உட்பட 26 பேர் படுகாயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ்ஸுடன் பாடசாலை சேவையில் ஈடுபடும் மினி பஸ் மோதியதில் பாடசாலை பஸ்ஸில் [...]

மதுபான விருந்து ஒன்றில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலிமதுபான விருந்து ஒன்றில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி

மதுபான விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தை அடுத்து நபர் ஒருவர் மற்றுமொருவரை சுட்டுக் கொன்றுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த நபர் எஹதுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்பிரிய, அம்போகம பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச் சூடு [...]

பஸ் மீது மரம் விழுந்து மாணவர்கள் ஐவர் பலி – மூவர் ஆபத்தான நிலையில்பஸ் மீது மரம் விழுந்து மாணவர்கள் ஐவர் பலி – மூவர் ஆபத்தான நிலையில்

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டம் அருகில் பஸ் மீது மரம் விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் படுகாயமடைந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பஸ் மீது கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சந்திக்கு அருகில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் பேருந்தில் [...]

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்புஅடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல [...]