உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் நிதியுதவி

கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் இன்று (06) காலை பஸ் ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் ரூபா வீதம் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால், போக்குவரத்து அமைச்சு மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு குறித்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Post

மது போதையில் பொலிஸார் மீது தாக்குதல் முயற்சி – பொலிஸார் துப்பாக்கி சூடு
மதுபோதையில் இருந்த சிலர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவத்தை தொடர்ந்து [...]

திருகோணமலையில் தயிர் சாப்பிட்ட தாயும் 5 பிள்ளைகளும் வைத்தியசாலையில்
தயிர் சாப்பிட்ட தாயும் 5 பிள்ளைகளும் திடீர் சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். [...]

முல்லைத்தீவில் காணி சுவீகரிப்பு – யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
முல்லைத்தீவு – அக்கரைவெளி காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை [...]