அநீதிக்கு நீதிகோரி யாழில் இன்றும் போராட்டம்

முல்லைதீவு நீதிமன்ற கெளரவ நீதிபதி ரி.சரவணராஜா அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு குரல் கொடுக்கும் முகமாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று யாழ் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அலுவலகம் முன்பாக நடைபெற்றுள்ளது.
இதில் மதத் தலைவர்களும் சட்டத்தரணிகளும் பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர்.



Related Post

பிரித்தானிய நகரமொன்றின் முதல்வராக இலங்கை தமிழர்
பிரித்தானியாவில் உள்ள நகரம் ஒன்றின் புதிய முதல்வராக இலங்கை தமிழர் ஒருவர் பதவியேற்றுள்ளார். [...]

விமான நிலையத்தில் 4 பொலிஸ் அதிகாரிகள் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தப்பிச் சென்ற [...]

நபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை
பத்தரமுல்லையில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு அருகில் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். [...]