யாழ். இணுவிலில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

யாழ்.இணுவில் கிழக்கு பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிந்துள்ளான்.
நேற்றைய தினம் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் சதீஸ் யோகராசா (வயது 26) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
வீட்டில் இருந்த நீர் இறைக்கும் மோட்டர் அறைக்குச் சென்றவர் மின் வயரில் இருந்த மின் கசிவில் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Related Post

மட்டு மண்முனையில் முச்சக்கரவண்டி சாரதிகள் போராட்டம்
மட்டக்களப்பு – மண்முனை, தென் எருவில் பற்று பிரதேசசபைக்கு முன்பாக இன்று (04) [...]

எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
நாளாந்தம் சுமார் ஒரு லட்சம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விடப்படுவதாக [...]

அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை குறைப்பு
அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த [...]