குழந்தையை பெற்றெடுத்த 13 வயது சிறுமி – இருவர் அதிரடி கைது

கண்டி – ரங்கல, டக்வாரி தோட்டத்தில் 13 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இரு சந்தேகநபர்களும் நேற்று முன்தினம் (23-06-2022) கைது செய்யப்பட்ட நிலையில், எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
மேலும் இந்த சம்பவத்தில் டக்வாரி தோட்டத்தை சேர்ந்த 58 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 47 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
13 வயது சிறுமி குழந்தை பிரசவித்துள்ள நிலையில், மீண்டும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ரங்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

ஆசிரியர்கள் என்றால் இளக்காரமா? கண்ணீர் விட்டு கதறும் பதிலதிபர் (காணொளி)
ஆசிரியர்கள் என்றால் இளக்காரமா? அநாகரிகமாக பேசுங்கள் என தெரிவித்து பாடசாலை பெண் பதிலதிபர் [...]

யாழ்.மாவட்ட மக்களிடம் பாதுகாப்பு படைகளின் கட்டளை தலைமையகம் விடுத்துள்ள வேண்டுகோள்
யாழ்.மாவட்டத்தில் விநியோக நடவடிக்கைகளை சீரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் நிலையில் பொதுமக்களுக்கு பாதகமான [...]

கணவன், மனைவி மீது சரமாரி கத்திக் குத்து – மனைவி பலி, கணவன் படுகாயம்
விருந்துக்கு அழைத்து கணவன், மனைவி மீது சரமாரி கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்ட [...]