யாழ்ப்பாணத்தில் 600 லீற்றர் டீசல் பதுக்கிவைத்திருந்த நபர் கைது


யாழ்.மானி்பாய் – சோதிவேம்படி பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடாத்திய சுற்றிவளைப்பு தேடுதலில் 600 லீற்றர் டீசல் பதுக்கிவைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சோதிவேம்படி பாடசாலைக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் நேற்றிரவு இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது. 53 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபருக்கு நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மானிப்பாய் பொலிஸ் நிலைத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *