மதுபான நிலையங்களுக்கு பூட்டு

மதுபானக் கடைகள், சூதாட்ட விடுதிகள் மற்றும் விடுதிகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 14ஆம் திகதி அனைத்து மதுபானக் கடைகள், பல்பொருள் அங்காடிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் மற்றும் சூதாட்ட விடுதிகள் ஆகியவற்றை மூடுமாறு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னர், எதிர்வரும் 13ஆம் திகதி அரச பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related Post

15 வயதுடைய பாடசாலை மாணவன் மாயம்
அவிசாவளை குருகல்ல பிரதேசத்தில் பாடசாலை மாணவனொருவன் காணாமல்போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. [...]

யாழ்.சாவகச்சோரி பொலிஸ் கடத்தப்பட்டு தாக்குதலுக்குதல்
யாழ்.சாவகச்சோி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் மற்றும் அவருடைய மனைவி, மைத்துனரால் [...]

பெண்ணுடன் விடுதி அறையில் தங்கியிருந்த வைத்தியசாலை ஊழியர் சடலமாக மீட்பு
37 வயதான பெண்ணுடன் விடுதி அறையில் தங்கியிருந்த 58 வயதான ஒருவர் சடலமாக [...]