சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 45 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்த 45 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு கடற்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் கல்பிட்டி, சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களை சேர்ந்தவர்கள். இந்த நபர்கள் கடல் வழிகள் ஊடாக வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சிப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
Related Post

யாழ் கொடிகாமத்தில் 11 மாத குழந்தை திடீர் மரணம்
திடீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியாலைக்கு கொண்டுவரப்பட்ட 11 மாத குழந்தை [...]

புகையிரதம் மோதி அடையாளம் தெரியாத இளைஞன் பலி
அநுராதபுரத்துக்கும் ஷ்ரவஸ்திபுர புகையிரத நிலையத்துக்கும் இடையில் புகையிரதப் பாதையில் இன்று (21) இளைஞன் [...]

பிரசவத்தில் துண்டான சிசுவின் தலை – அலட்சியத்தினால் ஏற்பட்ட கொடூரம்
பாகிஸ்தானில் பிரசவத்தின்போது துண்டான சிசுவின் தலையை, தாயின் வயிற்றுக்கு உள்ளேயே வைத்து தைக்கப்பட்ட [...]