ஊடகங்களின் தலைவர்களை பதவி விலகுமாறு அறிவிப்பு

அரசாங்கத்தின் அனைத்து அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களின் தலைவர்களை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே, சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் தலைவர் நிரோஷன் பிரேமரத்ன தனது ராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுயாதீன தொலைக்காட்சியின் ஊடகவியலாளராக தனது ஊடக வாழ்க்கையை ஆரம்பித்த நிரோஷன் பிரேமரத்ன செய்தி தயாரிப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் செயல்பட்டார்.
சிறந்த செய்தி வாசிப்பிற்கான விருதையும் இவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related Post

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 244 கைதிகளுக்கு விடுதலை
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு (15) இம்முறை 244 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு [...]

வவுனியாவில் கோர விபத்து – 4 பேர் படுகாயம்
வவுனியா நகரப்பகுதியில் வேகமாக சென்ற ஹயஸ் ரக வாகனம் முச்சக்கர வண்டி மற்றும் [...]

கொழும்பில் தொடரும் மர்மம் – மேலும் ஒரு சடலம்
கொழும்பு – காலி முகத்திடல் கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று [...]