கொழும்பில் தொடரும் மர்மம் – மேலும் ஒரு சடலம்

கொழும்பு – காலி முகத்திடல் கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று (01) காலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவரின் சடலம் என பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது பொலிஸாரால் இந்த சடலம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இருப்பினும் குறித்த நபரின் அடையாளம் இதுவரை இணங்காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் காலி முகத்திடல் கடற்கரையிலிருந்து மேலும் ஒரு சடலம் ஒன்று மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. .
Related Post

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் புகுந்த சொகுசு வாகனம் – ஒருவர் படுகாயம்
கொழும்பு மடிவேல கோட்டையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருள் நிரப்ப வந்த [...]

ஏனையக் கட்சிகளுடன் கூட்டணி – மைத்திரியின் அறிவிப்பு
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஏனையக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான கலந்துரையாடல்கள் நிறைவடைந்துள்ளதாக [...]

மாணவர்கள் இருவர் வாகன விபத்தில் பலி
மாதம்பே, தம்பகல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். [...]