இலங்கையில் ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிப்பு

நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக நேற்று மாலை 7 மணி முதல் நாளை (11) காலை 07 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நாளை மறுநாள் காலை 07 மணி வரை ஊரடங்கு உத்தரவு இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.
அதிகாரமளிக்கக்கூடிய அதிகாரியினால் வழங்கப்படும் எழுத்து மூல அனுமதி பத்திரத்தை தவிர பொது வீதிகளில், ரயில் வீதிகளில், பூங்காக்களில், பொது மைதானங்களில் மற்றும் பொது இடத்தில் அல்லது கடற்கரையில் தங்கியிருக்க அனுமதியில்லை என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
Related Post

நாடளாவிய ரீதியில போராட்டங்கள்
இன்று (09) தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தி நாடளாவிய ரீதியில் தொடர் போராட்டங்களை [...]

இலங்கையில் குறைவடையும் வாகனங்களின் விலை
சந்தையில் தற்போது வாகனங்களின் விலை சடுதியாக குறைவடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் [...]

ஜனாதிபதி பதவிக்காக சதி திட்டம் தீட்டும் சரத்பொன்சேகா
ராணுவத்தின் ஒத்துழைப்புடன் நாட்டின் புதிய ஜனாதிபதியாகும் முயற்சிகளை முன்னாள் ராணுவ தளபதி சரத் [...]