நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்

ரயில்வே லொக்கோமோட்டிவ் பொறியியலாளர்கள் சங்க சாரதிகள் இன்று (06) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
இரண்டாம் தர பதவி உயர்வு, சம்பளப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு குறித்த வேலை நிறுத்தத்தில் ஈடுப்படுவதாகவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
Related Post

பலர் தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும் – வெளியான எச்சரிக்கை
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் பலர் தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும் [...]

யாழ் வடமராட்சியில் இளம் யுவதி தற்கொலை – கடிதம் மீட்பு
இளம் யுவதி ஒருவர் தன் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் ஒன்று இடம் [...]

இலங்கையில் இன்று முதல் முகக்கவசம் அணிய தேவை இல்லை
இன்று (18) முதல் அமுலாகும் வகையில் முகக் கவசம் அணிய வேண்டிய அவசியம் [...]