அரச மற்றும் தனியார் துறைக்கு சம்பள அதிகரிப்பு


சகல அரச மற்றும் தனியார் சேவைத்துறைகளின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியமாகுமென மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் போது முக்கியமாக சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *