நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு – 6 வயது சிறுமி பலி, தந்தை வைத்தியசாலையில்

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் இன்று (17) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 6 வயது சிறுமி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், உயிரிழந்த குழந்தையின் தந்தையும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

சூடானில் பழங்குடியினர் இடையேயான மோதல் – 31 பேர் பலி
வட ஆப்பிரிக்க நாடான சூடானின் ப்ளூ நைல் மாகாணத்தில் பழங்குடியினருக்கு இடையே நடந்த [...]

சுவிஸ் குடும்பப் பெண் யாழில் பாடசாலை அதிபருடன் தொடர்பு – கணவன் கொலை வெறி
யாழில் கஸ்டப் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் அதிபராக கடமையாற்றும் குடும்பஸ்தர் ஒருவர் [...]

இனி மின் துண்டிப்பு இல்லை – ஜனாதிபதியின் அறிவிப்பு
பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதிக்கிணங்க மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் மின் விநியோகத்தடையினை [...]