நேற்று (24) மேலும் 15 பேர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![](https://imaifm.com/wp-content/uploads/2022/02/17523056_744511885727353_6418425287146424094_n.jpg)