
கிளிநொச்சியில் மாணவர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் செயற்பட்ட ஆசிரியர்கிளிநொச்சியில் மாணவர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் செயற்பட்ட ஆசிரியர்
கிளிநொச்சி – கோனாவில் தமிழ் வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தராதர (சா.த ) பரீட்சைக்கு தோற்றும் மூன்று மாணவர்களுக்கு பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை ஆசிரியர் ஒருவர் வழங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வலயக்கல்வி பணிமணையில் முறையிட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் [...]