யாழ் பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை

யாழ்ப்பாணம், கலட்டிச் சந்தியில் உள்ள தங்குமிடத்தில் இருந்து பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தவறான முடிவெடுத்து அந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று தெரிய வருகின்றது.
உயிரிழந்தவர் பளையைச் சேர்ந்தவர் என்றும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவி என தெரியவந்துள்ளது.
உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

எரிபொருள் வரிசையில் புகுந்த பேருந்து – 5 பேர் படுகாயம், பேருந்து சாரதி ஓட்டம்
எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்பாக வரிசையில் காத்திருந்தவர்கள் மீது பேருந்து மோதியதில் 5 [...]

உலக சந்தையில் சடுதியாக குறைந்த தங்கத்தின் விலை
உலக சந்தையில் இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் [...]

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு? -வெளியான முக்கிய அறிவிப்பு
ஐஓசி எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதாக பரவும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என [...]