யாழ் பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை

யாழ்ப்பாணம், கலட்டிச் சந்தியில் உள்ள தங்குமிடத்தில் இருந்து பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தவறான முடிவெடுத்து அந்த மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்று தெரிய வருகின்றது.
உயிரிழந்தவர் பளையைச் சேர்ந்தவர் என்றும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவி என தெரியவந்துள்ளது.
உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Post

கருணாவின் நிகழ்வில் முன்னாள் போராளிகளிற்கு கடும் சோதனை
கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் (Vinayagamoorthi Muralidaran) அவர்கள் நேற்றைய தினம் [...]

கணவனால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சிறுமி – வெளியான தகவல்
கம்பஹா போம்முல்ல புளத்கங்கொட பிரதேசத்தில் முச்சக்கர வண்டியின் சாரதியின் தாக்குதல் காரணமாக உயிரிழந்த [...]

யாழ் மடத்தடி பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்
யாழ் பிரதானவீதி மடத்தடிப்பகுதியில் இன்று மதியம் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற [...]