நாற்பது இலட்சம் மானியகாசோலைகள் தென்னைப்பயிர்ச்செய்கை சபையால் வழங்கல்

26.01.2023 கிளிநொச்சி மாவட்ட தென்னைச்செய்கையாளர்களுக்கு நாற்பது இலட்சம் பெறுமதியான காசோலைகள் கிளிநொச்சி கூட்டுறவு கலாச்சார மண்டபத்தில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின் பிரதமவிருந்தினராக கிளிநொச்சி மாவட்டச்செயலக திட்டமிடல் பணிப்பாளர் உயர்திரு சிறீபாஸ்கரன் கலந்து சிறப்பித்தார் .அதேவேளை சின்மயா மிசன் சுவாமிஜி உட்பட பல அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்..நிகழ்வு பிராந்தியமுகாமையாளர் உயர்திரு தே.வைகுந்தன் தலமையில் இடம்பெற்றது
Related Post

எதிர்வரும் 2ஆம் திகதி வரையான மின்வெட்டு நேர அட்டவணை
மின்வெட்டை அமுல்படுத்தப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதனை தொடர்ந்து [...]

மட்டக்களப்பில் 2 வயது சிறுமி மீது துஷ்பிரயோக முயற்சி – 19 வயது அண்ணன் கைது
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 2 வயது 8 மாத பெண் குழந்தையான [...]

மாமுனை கடலில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம், மருதங்கேணி மாமுனை பிரதேசத்தில் கடலில் நீராடிய போது காணமால் போன சிறுவன், [...]