வங்கிச் சேமிப்பை விட தென்னையின் சேமிப்பே நம்மை கோடீஸ்வரர் ஆக்கும்


கரணவாய் அண்ணாசிலையடியைச்சேர்ந்த மகேந்திரம் என்பவர் முற்றுமுழுதாக தென்னைச்செய்கையாளராக மாறி தென்னையை பிள்ளைகள் போல பராமரித்து வருவதால் பிரதேச தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தரின் உதவியோடு தென்னைப்பயிர்ச்செய்கை சபையை பாராட்டியுள்ளார்…இவரது நிலப்பரப்பில் மிக அதிகமான தென்னைகளை நட அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்

https://youtu.be/hHlSGXrJi3E

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *