12 மணி நேரம் நீர் விநியோகம் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை (22) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதனால் சுமார் 12 மணி நேரம் நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உஸ்வட்ட கேய்யாவ, பமுனுகம மற்றும் தல்தியவத்த ஆகிய பகுதிகளுக்கே நீர் விநியோகம் தடைப்படும்.
22.12.2022 அன்று மாலை 06.00 மணி முதல் 23.12.2022 நள்ளிரவு 12.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related Post

புதிய எரிவாயு விநியோகம் இடைநிறுத்தம்
உள்நாட்டுச் சந்தையில் புதிய எரிவாயு கொள்கலன்கள், எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை விநியோகிக்கப்பட [...]

50,000 போலி மருத்துவர்கள் – கண்டுகொள்ளாத சுகாதார அமைச்சு
நாடு முழுவதும் சுமார் 50,000 போலி வைத்தியர்கள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் [...]

யாழ் பல்கலையில் கறுப்பு ஜூலை நினைவுதினம் அனுஷ்டிப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (23) கறுப்பு [...]