யாழில் வடமராட்சியில் ஆசிரியர் மரணம்

யாழ் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலய இளம் ஆசிரியரான ஜசிந்தன் சுகயீனம் காரணமாகஉயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த ஆசிரியருக்கு வயது 33 ஆகும்.
அத்துடன் அவர் யாழ்ப்பாணத்தின் பிரபல்ய கல்லூரிகளின் ஒன்றான ஹாட்லிக் கல்லுாரியின் பழைய மாணவரும் ஆவார். இந் நிலையில் அவரது மரணம் மணவர்கள் மற்றும் பாடசாலை அசூகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Post

யாழ் மருதனார்மடத்தில் இருவர் கைது – கத்தி மீட்பு
யாழ்.மருதனார்மடம் பகுதியில் குற்றச் செயல்கள் பலவற்றுடன் சம்மந்தப்பட்ட நிலையில் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த இருவர் [...]

பாலத்தில் இருந்து குதித்த பெண் – தேடுதல் தீவிரம்
கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மினுவாங்கொட பகுதியில் உள்ள பாலத்தில் இருந்து பெண் ஒருவர் [...]

14 வயது சிறுமியை சீரழித்த தாய்மாமனுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை
வவுனியாவில் தாய்மாமன் மருமகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் வவுனியா மேல் நீதிமன்ற [...]