இன்று முதல் சிற்றுண்டிகளின் விலைகள் குறைப்பு

அனைத்து சிற்றுண்டிகளின் விலைகளும் 10 ரூபாவினால் இன்று (18) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
சில மூலப்பொருட்களின் விலை குறைவடைந்துள்ளமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சனிக்கிழமை (17) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், ஒரு இறாத்தல் (450 கிராம்) பாணின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related Post

இலங்கையில் மேலும் 91 பேருக்கு தொற்று – 4 பேர் பலி
நாட்டில் மேலும் 91 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் [...]

இலங்கையில் தொலைபேசி கட்டணங்கள் அதிகரிப்பு
இலங்கையில் பயன்பாட்டிலுள்ள கையடக்க தொலைபேசிகள், நிலையான தொலைபேசிகள் மற்றும் கட்டணத் தொலைக்காட்சி சேவை [...]

ஆலயத்தில் கத்திக்குத்து – இளைஞன் உயிரிழப்பு
அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பனங்காடு பகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றில் [...]