யாழ் மருதனார்மடத்தில் இருவர் கைது – கத்தி மீட்பு


யாழ்.மருதனார்மடம் பகுதியில் குற்றச் செயல்கள் பலவற்றுடன் சம்மந்தப்பட்ட நிலையில் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றிருக்கின்றது. சமையல் தேவைகளுக்காக பயன்படுத்தும் கத்தி ஒன்றை உறையில் வைத்துக் கொண்டு நடமாடிய நிலையில் இவர்கள் கைது செய்யப்ட்டுள்ளனர்.

இது தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *