இலங்கையில் தொலைபேசி கட்டணங்கள் அதிகரிப்பு


இலங்கையில் பயன்பாட்டிலுள்ள கையடக்க தொலைபேசிகள், நிலையான தொலைபேசிகள் மற்றும் கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகியவற்றிக்கான கட்டணங்கள் அதகாக்கப்பட்டுள்ளன.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைக்குழுவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டெம்பர் 05 முதல் கையடக்க தொலைபேசி, நிலையான தொலைபேசி,

புரோட்பேண்ட் கட்டணங்களை அதிகரிக்க இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைக்குழு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தொலைபேசி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *