இலங்கையில் மேலும் 91 பேருக்கு தொற்று – 4 பேர் பலி

நாட்டில் மேலும் 91 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 669,362 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் நேற்று உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று உறுதிப்படுத்தினார்.
அத்துடன் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 2 பெண்களும் 2 ஆண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Post

மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பு
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்து வருகிறது. [...]

முல்லைத்தீவில் காட்டுயானை தாக்கி ஒருவர் பலி
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் 20 ஆவது [...]

கோட்டா ஒழிக – தமிழீழம் எங்களிற்கு – இளைஞர்கள் கோஷம்
தமிழ்த் தேசிய மே நாள் நிகழ்வில் “கோட்டா ஒழிக” “தமிழீழம் எங்களிற்கு” என்ற [...]