இலங்கையர்களுக்கு மீண்டும் eVisa வசதி

இலங்கைப் பிரஜைகளுக்கான இலத்திரனியல் விசாக்களை ( eVisa ) இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது.
வசதியான பயணம், ஓய்வு, வணிகம், மாநாடுகள் போன்றவற்றிற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.
Related Post

யாழ். பல்கலைகழகத்தில் மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குல்
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவர்கள் மீது சற்றுமுன் வெளியிலிருந்து வந்த இனந்தெரியாத நபர்கள் [...]

பாராளுமன்ற நடவடிக்கை – சுற்றியுள்ள வீதிகளுக்கு பூட்டு
பாராளுமன்ற நடவடிக்கைகளை தடையின்று முன்னெடுக்கும் நோக்கில் பாராளுமன்றத்தை சுற்றியுள்ள வீதிகளை பொலிஸார் மூடியுள்ளனர். [...]

ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் தடைசெய்யப்பட இருக்கின்றது பிளாஸ்ரிக் பொருட்கள்
ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்ரிக் பொருட்களின் பாவனை எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் [...]