நாளை அனைத்து பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை

நாளை (09) அனைத்து அரசு மற்றும் அரசாங்க உதவி பெறும் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஆலோசனையின் பின்னர் நிலவும் வானிலையின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, அரச பாடசாலைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Related Post

ஜெர்மனியில் வெடித்த போராட்டம் – 65 பொலிஸார் காயம், 174 பேர் கைது
ஜேர்மனியின் பேர்ளினில் நேற்றிரவு இடம்பெற்ற பாலஸ்தீனியர்களிற்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தின் போது 174 பேர் [...]

திடீர் என உயிரிழந்த இரு இளைஞர்கள் – மட்டக்களப்பில் பெரும் சோகம்
மட்டக்களப்பு மாவட்டம் – களுதாவளை பகுதியில் நேற்றைய தினம் மாலை சுகயீனம் காரணமாக [...]

யாழில் 11 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலினால் மரணம்
யாழ்.கொழும்புத்துறை – பாண்டியன்தாழ்வு பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலினால் [...]