முல்லைத்தீவில் கிராமத்திற்குள் புகுந்த கடல் நீர் – அச்சத்தில் மக்கள் (காணொளி)

முல்லைத்தீவு செம்மலை பகுதியில் கடல் நீர்மட்டம் அதிகரித்து கிராமத்திற்குள் நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தாழமுக்கம் சூறாவளியாக மாற்றம் பெற்று நகரும் நிலையில் கடல் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இதனால் கரையை கடந்து நீர் கிராமத்தை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளது.
Related Post

எரிபொருள் விலையில் மாற்றம்
இம்முறை எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப, எரிபொருளின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. [...]

தேவாலயம் ஒன்றில் பயங்கர தீ விபத்து – 40க்கும் மேற்பட்டோர் பலி
எகிப்தில் உள்ள தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் [...]

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து இராணுவத்தை அகற்றுவதற்கு திட்டம்
நாடு முழுவதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆயுதப் படையினரை, அக்கடமைகளில் [...]