இலங்கையில் 2000 க்கும் மேற்பட்ட பேக்கரிகள் பூட்டு

தற்போதைய சூழ்நிலையில் நாடளாவிய ரீதியில் 2000 க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 350 ரூபாவாக அதிகரித்துள்ளது.
முன்னதாக ஒரு கிலோ கோதுமை மா ரூ.84க்கு விற்கப்பட்டது.
மொத்த விற்பனை சந்தையில், 50 கிலோ கோதுமை மா தற்போது 17,000 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக அதன் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.
Related Post

யாழில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பேருந்தின் மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்ட ஒருவர் [...]

முட்டை விலையை அதிகரிக்க அனுமதி
முட்டை விலையை அதிகரிக்க உணவு பாதுகாப்பு குழு அனுமதி அளித்துள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் [...]

நுவரெலியா விபத்து – ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு
நுவரெலியா – நானுஓயா விபத்தில் காயமடைந்த மாணவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறு [...]