Day: August 24, 2022

கோழி இறைச்சி விலையில் வீழ்ச்சிகோழி இறைச்சி விலையில் வீழ்ச்சி

சந்தையில் கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சியும், முட்டைக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழிப் பண்ணையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் ஆர்.எம்.ரத்நாயக்க கூறுகையில், முட்டைக் கட்டுப்பாட்டு விலையில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக முட்டை உற்பத்தி செய்யும் விவசாயிகள் கோழிகளை விற்க [...]

அரச ஊழியர்கள் தொடர்பான சுற்றறிக்கைஅரச ஊழியர்கள் தொடர்பான சுற்றறிக்கை

அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வேதனமற்ற விடுமுறை எடுத்து வெளிநாட்டு வேலைகளுக்குச் செல்வதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவின் கையொப்பத்துடன் கூடிய குறித்த சுற்றறிக்கை கடந்த 22ஆம் திகதி வெளியிடப்பட்டது. அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு [...]

தளபதி 67 இல் விஜய்க்கு மனைவியாக திரிஷாதளபதி 67 இல் விஜய்க்கு மனைவியாக திரிஷா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “விக்ரம்” படத்தை தொடர்ந்து அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 67. விஜய் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். வில்லன்களாக பிரித்விராஜ், சஞ்சய் தத், கவுதம் மேனன், [...]

நாளைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்புநாளைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

நாளைய தினம் (25) நாட்டில் மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, A B C D E F G H I J K L P Q R [...]

யாழில் மது போதையில் பேருந்தை ஓட்டிச் சென்ற இ.போ.ச சாரதி கைதுயாழில் மது போதையில் பேருந்தை ஓட்டிச் சென்ற இ.போ.ச சாரதி கைது

நிறைபோதையில் பேருந்தை ஓட்டிச் சென்ற இ.போ.ச சாரதி ஒருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் காரைநகர் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற இ.போ.ச பேருந்து சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டிருக்கின்றார். [...]

வர்த்தக நிலையத்திற்குள் வாள்வெட்டு – உரிமையாளர் படுகாயம், மற்றொருவர் பலிவர்த்தக நிலையத்திற்குள் வாள்வெட்டு – உரிமையாளர் படுகாயம், மற்றொருவர் பலி

வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த வன்முறை கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான உரிமையாளர் படுகாயமடைந்துள்ளதுடன், வர்த்தக நிலையத்தில் இருந்த நபர் கொல்லப்பட்டிருக்கின்றார். குறித்த சம்பவம் மத்துகம – போபிட்டிய பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, குறித்த பகுதயில் உள்ள வர்த்தக நிலையமொன்றுக்குள் [...]

யாழில் பேருந்தில் பயணித்த பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்புயாழில் பேருந்தில் பயணித்த பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

பேருந்தில் பயணித்த வயோதிப பெண் ஒருவர் திடீர் நெஞ்சுவலி காரணமாக மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் அவர் எற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர். யாழ்.நகரிலிருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த பேரந்தில் பயணித்த குருநகர் பகுதியை சேர்ந்த செபநாயகம் செல்வமலர் (வயது64) [...]

புதிய வகை மீன் கண்டுபிடிப்புபுதிய வகை மீன் கண்டுபிடிப்பு

ஆர்க்டிக் பனிப்பாறையில் புதிய வகை மீன் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மீன்களுக்கு பிரகாசமான கண்கள் உள்ளதோடு இந்த மீன்களின் இரத்தத்தில் உள்ள ஃப்ரீஸ் எதிர்ப்பு புரதம் காரணமாக அவற்றின் நிறம் பிரகாசமான பச்சை நிறத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பேராசிரியரின் கருத்து [...]

யாழ் பல்கலையில் பகிடிவதை – 21 மாணவர்களுக்கு வகுப்புத் தடையாழ் பல்கலையில் பகிடிவதை – 21 மாணவர்களுக்கு வகுப்புத் தடை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தும் மூத்த மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் வகுப்புத்தடை விதித்து வருகின்றது. கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் 19 கலைப்பீட மாணவர்கள் உள்ளிட்ட 21 பேருக்கு வகுப்பத்தடை விதிக்கப்பட்டுள்ளது. வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்கள், [...]

வீட்டில் தனித்திருந்த இளம் குடும்பப் பெண் வன்புணர்வுவீட்டில் தனித்திருந்த இளம் குடும்பப் பெண் வன்புணர்வு

நாவலப்பிட்டி இகுரு ஓயா அதிதுஷ்கர பிரதேசத்தில் வீட்டில் தனித்திருந்த இளம் குடும்பப் பெண் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். அந்த கிராமத்திற்கு போக்குவரத்து வசதியின்மையால் நள்ளிரவில் 5 கிலோமீற்றர் தூரம் நடந்து சென்று அவரை மீட்ட பொலிசார், புகையிரதத்தை வழிமறித்து அதில் பெண்ணை [...]

அதிக பருமனென பிரிந்து சென்ற காதலி – பதிலடி கொடுத்த இளைஞன்அதிக பருமனென பிரிந்து சென்ற காதலி – பதிலடி கொடுத்த இளைஞன்

தனது உடல் எடையை காரணம்காட்டி காதலி பிரிந்து சென்றதைடுத்து, கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்தில் 70 கிலோகிராம் உடல் எடையை குறைத்து கட்டழகனாக மாறிய இளைஞன் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளார். இந்திய இளைஞனான புவி என்பவரே இவ்வாறு உடல் மாற்றத்தை நிகழ்த்தியுள்ளார். 2021 [...]

பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்புபலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் குருநாகல், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் [...]