Category: விவசாயம்

இந்தியாவின் சில பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் – அமெரிக்கா அறிவிப்புஇந்தியாவின் சில பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் – அமெரிக்கா அறிவிப்பு

மணிப்பூர், ஜம்மு-காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லைகள், நக்சலைட்கள் நடமாட்டம் உள்ள இந்தியாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அமெரிக்கா தனது நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியா பயணம் குறித்த திருத்தப்பட்ட ஆலோசனை அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இதன்படி, [...]

யாழ் பருத்தித்துறையில் மோதல் – 3 பேர் படுகாயம்யாழ் பருத்தித்துறையில் மோதல் – 3 பேர் படுகாயம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் ஒன்றில் மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த மூவரில் இருவர் கத்தி வெட்டுக்கு இலக்காகி வெட்டு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். மற்றையவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதில் காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் [...]

32 பற்களுடன் பிறந்த குழந்தை – இணையத்தில் வைரல்32 பற்களுடன் பிறந்த குழந்தை – இணையத்தில் வைரல்

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த பெண்ணொருவருக்கு குழந்தை பிறக்கும் போதே முழுமையாக 32 பற்களுடன் பிறந்துள்ள சம்பவம் பெரும் அச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு பெண், தனது பெண் குழந்தையின் [...]

கொழும்பு நோக்கி பயணித்த கப்பலில் தீ விபத்துகொழும்பு நோக்கி பயணித்த கப்பலில் தீ விபத்து

கொழும்பு துறைமுகம் நோக்கி பயணித்து கொண்டிருந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய கடலோர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. கடந்த 19ம் தேதி கோவா கடற்கரையில் இருந்து சுமார் 102 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் [...]

பேருந்தில் பல்கலை தமிழ் மாணவிகளுடன் மோசமாக நடந்த சிங்களவர்பேருந்தில் பல்கலை தமிழ் மாணவிகளுடன் மோசமாக நடந்த சிங்களவர்

கடந்த 16ம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் பயணித்த 2 பல்கலைக்கழக தமிழ் மாணவிகளிடம் மோசமாக நடந்த நபர் தொடர்பான காணொளிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவுப் பயணத்தின் போது தனது விரல்களை ஆசனங்களுக்கு [...]

யாழ் நல்லூரில் சாகும்வரை உண்ணாவிரதம் | வைத்தியர் அர்ச்சுனா அதிரடியாழ் நல்லூரில் சாகும்வரை உண்ணாவிரதம் | வைத்தியர் அர்ச்சுனா அதிரடி

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்னாள் பொறுப்பதிகாரி இராமநாதன் அர்ச்சுனா உண்ணாவிரதம் இருக்க அயத்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, எதிர்வரும் வியாழக்கிழமை நல்லுாரில் திலீபனின் இடத்தில் இருந்து சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க ஆயத்தமாகியுள்ளார் என அவரது முகநூல் நேரலையில் இருந்து [...]

இந்தியாவில் புதியவகை வைரஸ் | வைத்தியசாலையில் குவியும் மக்கள்இந்தியாவில் புதியவகை வைரஸ் | வைத்தியசாலையில் குவியும் மக்கள்

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் சண்டிபுரா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பீதி ஓய்ந்திருக்கும் நிலையில், தற்போது இந்தியாவின் வட மாநிலங்களில் ‘சண்டிபுரா வைரஸ்’ தொற்று புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 9 மாதங்கள் முதல் 14 வயது [...]

யாழில் குழந்தையை கைவிட்டு காதலனுடன் ஓடிய குடும்ப பெண்யாழில் குழந்தையை கைவிட்டு காதலனுடன் ஓடிய குடும்ப பெண்

தனது இரண்டரை வயது குழந்தையை கைவிட்டு, காதலனுடன் ஊரை விட்டு வெளியேறிய குடும்ப பெண்ணையும், காதலனையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கணவன் மற்றும் தனது குழந்தையுடன் வசித்து வந்த குடும்ப பெண்ணொருவர் கடந்த [...]

ஹொடைடா துறைமுகத்தின் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்ஹொடைடா துறைமுகத்தின் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்

இஸ்ரேல் மற்றுமொரு நாட்டின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஹொடைடா துறைமுகத்தின் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 80 பேர் [...]

யாழில் பரீட்சைக்கு செல்ல மறுத்த மாணவி – விபரீத முடிவை எடுத்த தாய்யாழில் பரீட்சைக்கு செல்ல மறுத்த மாணவி – விபரீத முடிவை எடுத்த தாய்

யாழ்ப்பாணத்தில் கல்வி பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை ஒன்றுக்கு மகள் செல்ல மறுத்ததால் தாயார் தனக்கு தானே தீமூட்டி உயிரிழந்த சம்பவம் ஒன்று அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் பற்றிமா வீதி பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய அன்ரன்ஜெயபாலா [...]

வவுனியாவில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு – 4 பெண்கள் கைதுவவுனியாவில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு – 4 பெண்கள் கைது

வவுனியாவில் உள்ள பகுதியில் விடுதியொன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்றிரவு (19-07-2024) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸார் [...]

பங்களாதேஷ் சிறையில் தீ – கைதிகள் தப்பி ஓட்டம்பங்களாதேஷ் சிறையில் தீ – கைதிகள் தப்பி ஓட்டம்

பங்களாதேஷில் மாணவர்கள் ஆரம்பித்துள்ள எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள வன்முறையில் 39 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். பொலிஸார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் போராட்டக்காரர்களால் பொது இடங்கள், சிறைச்சாலை, கட்டடங்கள் என பல பகுதிகளிலும் தீ வைக்கப்பட்டது. பங்களாதேஷின் [...]

உலகளாவிய ரீதியாக தகவல் தொழில்நுட்ப செயலிழப்புஉலகளாவிய ரீதியாக தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் திடீரென தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் வங்கிகள், பங்குச் சந்தைகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. விமானச் சேவை கணினி கட்டமைப்பு பாதிக்கப்பட்டதன் காரணமாக, பல [...]

யாழில் இருந்து கதிர்காமம் சென்ற பேருந்து விபத்து – 51 பேர் காயம்யாழில் இருந்து கதிர்காமம் சென்ற பேருந்து விபத்து – 51 பேர் காயம்

யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 51 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திருகோணமலை மட்டக்களப்பு வீதியின் கொங்கே பாலத்திற்கு அருகில் திருக்கோணமலை பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி [...]

நியாயமற்ற லாபம் பெறும் முட்டை உற்பத்தியாளர்கள்நியாயமற்ற லாபம் பெறும் முட்டை உற்பத்தியாளர்கள்

ஒரு முட்டை மூலம் உற்பத்தியாளர்கள் 25 ரூபாய் நியாயமற்ற லாபம் பெறுவதாக முட்டை வர்த்தக சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. தற்போது ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கு சுமார் 20 ரூபா செலவாகும் என அதன் தலைவர் அனுர மாரசிங்க குறிப்பிட்டுள்ளார். இது [...]

குடிவரவு, குடியகல்வு திணைக்களம் முன்பு பதற்றம் – கலகத் தடுப்பு பிரிவினர் குவிப்புகுடிவரவு, குடியகல்வு திணைக்களம் முன்பு பதற்றம் – கலகத் தடுப்பு பிரிவினர் குவிப்பு

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் வசதிக்காக இன்று (19) முதல் புதிய முறைமையின் மூலம் கடவுச்சீட்டு விண்ணப்பம் வழங்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கடந்த 17 ஆம் திகதி அறிவித்திருந்தது. அதன்படி, ஒரு விண்ணப்பதாரர் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற அல்லது [...]