Day: July 21, 2024

32 பற்களுடன் பிறந்த குழந்தை – இணையத்தில் வைரல் 32 பற்களுடன் பிறந்த குழந்தை – இணையத்தில் வைரல்

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த பெண்ணொருவருக்கு குழந்தை பிறக்கும் போதே முழுமையாக 32 பற்களுடன் பிறந்துள்ள சம்பவம் பெரும் அச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு பெண், தனது பெண் குழந்தையின் [...]

கொழும்பு நோக்கி பயணித்த கப்பலில் தீ விபத்து கொழும்பு நோக்கி பயணித்த கப்பலில் தீ விபத்து

கொழும்பு துறைமுகம் நோக்கி பயணித்து கொண்டிருந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய கடலோர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. கடந்த 19ம் தேதி கோவா கடற்கரையில் இருந்து சுமார் 102 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் [...]

பேருந்தில் பல்கலை தமிழ் மாணவிகளுடன் மோசமாக நடந்த சிங்களவர் பேருந்தில் பல்கலை தமிழ் மாணவிகளுடன் மோசமாக நடந்த சிங்களவர்

கடந்த 16ம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் பயணித்த 2 பல்கலைக்கழக தமிழ் மாணவிகளிடம் மோசமாக நடந்த நபர் தொடர்பான காணொளிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவுப் பயணத்தின் போது தனது விரல்களை ஆசனங்களுக்கு [...]

யாழ் நல்லூரில் சாகும்வரை உண்ணாவிரதம் | வைத்தியர் அர்ச்சுனா அதிரடி யாழ் நல்லூரில் சாகும்வரை உண்ணாவிரதம் | வைத்தியர் அர்ச்சுனா அதிரடி

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்னாள் பொறுப்பதிகாரி இராமநாதன் அர்ச்சுனா உண்ணாவிரதம் இருக்க அயத்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, எதிர்வரும் வியாழக்கிழமை நல்லுாரில் திலீபனின் இடத்தில் இருந்து சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க ஆயத்தமாகியுள்ளார் என அவரது முகநூல் நேரலையில் இருந்து [...]

இந்தியாவில் புதியவகை வைரஸ் | வைத்தியசாலையில் குவியும் மக்கள் இந்தியாவில் புதியவகை வைரஸ் | வைத்தியசாலையில் குவியும் மக்கள்

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் சண்டிபுரா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பீதி ஓய்ந்திருக்கும் நிலையில், தற்போது இந்தியாவின் வட மாநிலங்களில் ‘சண்டிபுரா வைரஸ்’ தொற்று புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 9 மாதங்கள் முதல் 14 வயது [...]

யாழில் குழந்தையை கைவிட்டு காதலனுடன் ஓடிய குடும்ப பெண் யாழில் குழந்தையை கைவிட்டு காதலனுடன் ஓடிய குடும்ப பெண்

தனது இரண்டரை வயது குழந்தையை கைவிட்டு, காதலனுடன் ஊரை விட்டு வெளியேறிய குடும்ப பெண்ணையும், காதலனையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கணவன் மற்றும் தனது குழந்தையுடன் வசித்து வந்த குடும்ப பெண்ணொருவர் கடந்த [...]

ஹொடைடா துறைமுகத்தின் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் ஹொடைடா துறைமுகத்தின் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்

இஸ்ரேல் மற்றுமொரு நாட்டின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஹொடைடா துறைமுகத்தின் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 80 பேர் [...]