2022 G.C.E A/L பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு


2021ம் ஆண்டுக்கான G.C.E A/L பரீட்சை பெறுபேறுகள் ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி வெளியிடப்படும். என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று (04) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையை நவம்பர் மாதம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும்,

பரீட்சை ஒரு மாத காலம் ஒத்திவைக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *