களுத்துறையில் பதற்றமான சூழ்நிலை

களுத்துறை, மீகஹதென்ன எரிபொருள் நிலையத்திற்கு அருகில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து இராணுவ அதிகாரி ஒருவர் வானை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related Post

சமையல் எரிவாயு தொடர்பில் யாழ்.மாவட்ட செயலர் விடுத்துள்ள அறிவிப்பு
யாழ்.மாவட்டத்தில் சமையல் எரிவாயு விநியோகம் செய்வதற்கான ஒழுங்கு முறை தொடர்பான தகவலை யாழ்.மாவட்டச் [...]

8 வயது சிறுமி சடலமாக மீட்பு
கந்தப்பளை- ஹைபொரஸ்ட் இலக்கம் (01) தோட்டத்தின் தனிவீட்டு குடியிருப்பில் சிறுமி காவியாவின் சடலம் [...]

கொழும்பில் மீண்டும் தீப்பந்தத்துடன் ஆர்ப்பாட்டம்
நாட்டின் சமீபகாலமாக அதிகரிக்கப்படும் பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் [...]