இலங்கையில் தற்போது விவசாயத்துறையில் பாராட்டப்படுபவர் இவர்தான்

கடந்த இரண்டுநாட்களாக ஏழாயிரம் விவசாயிகள் மற்றும் வீட்டுத்தோட்டம் செய்வோருக்கு இலவசமாக விவசாய உள்ளீடுகளை வழங்கும் சாந்திஅக்கிறோ நீட்ஸ் உரிமையாளர் ராஜேந்திரன்…தற்காலத்தில் அரசநிறுவனமோ தனியார் நிறுவனமோ செய்யமுடியாத செயலை செய்யும் இவரை பாராட்டும் மக்கள்…
இவர் சேவையைத்தேடி இமை மீடியாவின் விவசாயத்தகவல் பகுதி யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் தகவல்களை உறுதிப்படுத்தவிரைந்துள்ளதுடன் மனம் நிறைந்த பாராட்டையும் இமை மீடியா பணிப்பாளர் தி.ரவிமயூரன் நேரடியாக சென்று சந்தித்து வழங்கியுள்ளார்.
Related Post

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதகுரு – மனைவியும் உடைந்தை
16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக தாக்கிய குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த கிறிஸ்தவ [...]

பால்மாவின் விலை 200 ரூபாவால் குறைப்பு
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் [...]

கொக்கட்டிச்சோலையில் யானை தாக்கி ஆண் ஒருவர் உயிரிழப்பு
மட்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை அடைச்சல்குளத்துக்கு அருகில் யானை தாக்குதலில் ஆண் [...]