பலர் தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும் – வெளியான எச்சரிக்கை

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் பலர் தொழில் வாய்ப்புக்களை இழக்க நேரிடும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் பலருக்கு வறுமை ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களை வழமையான முறையில் தொடர முடியாமைக் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் 6 மாதக் காலப்பகுதிக்குள் பணவீக்கத்தை எவராலும் 30 சதவீதத்திற்கு கீழ் கொண்டுவர முடியாது.
அரசாங்கம் சலுகை வழங்காத விடத்து சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கு முடியாது போகும்.
Related Post

மகிந்த ராஜபக்ச உட்பட ஏழுபேரை கைதுசெய்யுங்கள்
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட 7 பேரை கைதுசெய்யவேண்டும் என நீதிமன்றில் [...]

வவுனியாவில் விபத்து – ஒருவர் மரணம்
வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்றையதினம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளார். இன்று (13) [...]

நாமலை பிரதமராக்க ரகசிய திட்டம்
நாமல் ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதற்காக கலந்துரையாடப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. நாமல் ராஜபக்ஷவை பிரதமராக [...]